கி.ரா. என்னும் அபூர்வம்

img

கி.ரா. என்னும் அபூர்வம்.....

இறப்புக்குச் சில மாதங்களுக்கு முன் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் “ரயிலுக்கு டிக்கட் வாங்கிட்டேன். ரயிலுக்குக் காத்திருக்கிறேன்” என்று சொன்னார். அந்த ரயில்வந்துவிட்டதுதான். ஆனாலும் கி.ரா.வின் கதை ரயிலின் சக்கரங்கள் ஒருபோதும் நிற்கப்போவதில்லை....

;